ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களை உள்ளடக்கிய குழுவினர் கொழும்பு பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்திப்பதற்காக வத்திக்கான் நோக்கி 16ஆம் திகதி பயணமாகியுள்ளனர்.

இவர்கள் வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்து நேரில் உரையாடவுள்ளனர். இக்குழுவில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் உள்ளடக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin