தேசிய இளையோர் தினத்தில் புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் முயற்சியால் புது குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு வறிய குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோரின் இம்முயற்ச்சி அப்பிரதேசத்தில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin