யாழ். மறைவட்டத்தை சேர்ந்த நான்கு திருத்தொண்டர்கள் இன்று 27.06.2020 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். திருத்தொண்டர்களான அலிஸ்ரன் நியூமன், ஜோன் குருஸ், நிதர்சன், எட்வின் நரேஸ் ஆகியோரே யாழ் மறைமாவட்ட புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களாவார்.

By admin