முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை இன்று (19. 06. 2020) யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வினை பங்குத்தந்தை அருட்திரு. நிக்சன் கொலின்ஸ் தலைமை தாங்கி நடாத்தினார்.

By admin