56931897_2395848357300047_5906304515673423872_nபொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தும் நிகழ்வு 07.04.2019 ஞாயிற்றுக் கிழமை யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் பொதுநிலை நற்கருணைப் பணியாளர்கள் கலந்து பயனடைந்தர்கள் .

56556972_2395848557300027_2969779893010694144_n 56644776_2395848527300030_6747857018922467328_n 57064188_2395848403966709_535842782728683520_n

By admin