53845614_2379909408893942_3682581057820950528_nயாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இத்தவக்காலத்; தியானத்தை அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த் அருட்திரு பிலிப் றஞ்ஞனகுமார் அவர்கள் “தற்காலத்தில் மறையாசிரியர்களின் அழைப்பும் அவர்களின் சவால் நிறைந்த பணிகளும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் 225 ற்கும் அதிகமான மறையாசிரியர்களும் கத்தோலிக்க ஆசிரியர்களும் கலந்து பயன் அடைந்தார்கள்.

53968612_2379909372227279_3493146749227237376_n 54517111_2379909632227253_7513715314899550208_n 53806328_2379909595560590_5882678153981198336_n 54519125_2379909398893943_8412886256123379712_n 53761251_2379909708893912_4468401073299652608_n 54519296_2379909552227261_6475912359893270528_n

By admin