viber imageசன.11. யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு. திருமகன், இன்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் இவ்வதிகரபூர்வமான அறிவிப்பை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.ஜெபரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் விசேடமாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் அறிவித்தார். அருட்திரு. திருமகன் 2004 இல் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீண்ட காலமாக ஆசிரியர் பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர். இவர் தனது கற்பித்தல்  பணிக்கான மேற்படிப்பை லண்டன்  நாட்டில் சிறப்பான    முறையில் மேற்கொண்டு நிறைவு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.viber image1v26168217_1387431344701677_4568765960882071426_n

By admin