3

மல்வம் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனமானது 6. 5. 2017 அன்று மல்வம் திருக்குடும் ஆலயத்தில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. இவ் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் வழங்கினார். இதில் 85 மாணவர்கள் அன்றைய தினம் உறுதிப்பூசதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள். இதை மல்வப் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் புனிதகுமார் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்.

By admin