Month: March 2024

யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்டர் செய்தி

கல்லறையின் கதவுகளை உடைத்தெறிந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து சமுகத்தில் நாதியற்று, வாழ வழிதெரியாது அங்கலாய்த்து நிற்போரினதும் ஏழை எளிய மக்களினதும் தேவைகளை நிறைவேற்ற எம் இதயங்களை திறந்து தனது உயிர்ப்பின் ஒளியால் எம்மையும் எம் மக்களையும் ஒளிபெற செய்வாரென…

யாழ். மறைமாவட்ட குருமுதல்வரின் ஈஸ்டர் செய்தி

எம் விசுவாச வாழ்வை புதுப்பிக்கும் வருகையான மருதமடு அன்னையின் யாழ். வருகை, உயிர்த்த இயேசுவை எம் வாழ்வில் கொண்டிருக்கின்றோமா என பார்ப்பதற்காக எமை தேடிவரும் ஒரு வருகையாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வெளியிட்டுள்ள ஈஸ்டர் செய்தியில்…

பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தர்மபுரம் பங்கிலுள்ள பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி நற்கருணைப் பெருவிழாவும்…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை இராணுவப்படை கட்டளைத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியானகே அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் அன்றைய தினம்…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம்

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய இத்தியானம் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நற்கருணை…