Month: March 2023

“புதியதொரு வீடு” நாடகம் யாழ். திருமறைக் கலாமன்றத்தில்

ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான ‘மஹாகவி’ உருத்திரமூர்த்தி அவர்களால் 1969ஆம் ஆண்டு எழுதப்பட்ட “புதியதொரு வீடு” நாடகம் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்டு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டன.…

அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீடு

அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில்…

பொன் அணிகள் போர் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி

பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 106 வது துடுப்பாட்டப் போட்டி கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சி முறையில் துடுப்பெடுத்தாடிய புனித…

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 04ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். 03ஆம் திகதி…