Month: December 2022

இலங்கைத் தூதுவர் குழு யாழ் ஆயருடன் சந்திப்பு

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில்…

குழமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் முதியோர் மன்றம்

குளமங்கால் புனித சவேரியார் ஆலய மூதாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட முதியோர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த மாதம் 30 ஆம் திகதி குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தின்…

இளவாலை மறைக்கோட்டதில் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

கரோல் குழுப்பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட ரீதியிலான கரோல் குழுப்பாடல் போட்டி 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய…

மறைமாவட்ட அன்பிய நாள் சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘மறைமாவட்ட அன்பிய நாள்’ சிறப்பு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து கலை…