Month: December 2017

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017  காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது.

புனிதப் பொருள்கள் குறித்து புனிதர் பட்ட பேராயத்தின் அறிக்கை

டிச.16,2017. அருளாளராகவும், புனிதராகவும், திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டோரின் புனிதப் பொருள்கள், மற்றும் உடல்கள், பொதுமக்களின் வணக்கத்திற்கென வைக்கப்படுவது குறித்து, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘அரசும் மதமும் ஒன்றை மற்றொன்று வரையறை செய்தல்’ – ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை

டிச.14. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை இன்று மாலை 3.30 மணிக்கு, யாழ். அச்சக வீதியில் அமைந்துள்ள  பாதுகாவலன் மண்டபத்தில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்பணி டேவிட் தலைமையில் சிறப்பான…

‘இளையோர் நாம் – கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ – குழு பாடல் போட்டி

டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை  மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன்   ஸ்டீபன் தலைமையில்  மிகவும்…