யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சந்தித்து இவ்வாண்டில் பிரறன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசிரைப் பெற்றுக்கொண்டார்கள்.
ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் புனித வின்சன் டி போல் சபையின் புலமைப்பரிசில் திட்டத்தினூடாக கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

By admin