யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “பலிக்கான வேள்வி’’தவக்கால ஆற்றுகை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகைளில் 75ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலைஞர்களாக இணைந்துகொண்டதுடன் ஆசிரியர் யேசுதாஸ் இக்னேசியஸ் பிரபா அவர்கள் ஆற்றுகையை நெறியாள்கை செய்திருந்தார்.

By admin