தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.

இவ்யாத்திரையில் தீவக மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 60ற்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டனர்.

By admin