திருகோணமலை மறைமாவட்டம் உப்புவெளி அலஸ்தோட்டம் இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin