![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-12-at-20.41.42-4.jpeg)
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அக்கராயன்குளம் பங்கைசேர்ந்த வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
திருநாள் திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்கள் தலைமை ஏற்று ஒப்புக்கொடுத்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-12-at-20.41.42-1.jpeg)