கனடாவிலிருந்து வருகைதந்த வைத்திய நிபுணர் யாலிய விக்கிரமராச்சி மற்றும் இலங்கை கடற்படை உயர் அதிகாரி காஞ்சன பனாகொட ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் இந்தியாவின் தமிழ்நாடு சலேசியன் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி மார்கிறட் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆயருடனான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin