மானிப்பாய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 87 மாணவர்கள் உறுதிபூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin