இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனி கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தை வந்தடைந்து யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-20-at-08.25.08.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-20-at-08.25.10.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-20-at-08.25.14-2.jpeg)