இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை இந்தியாவின் மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இயேசுசபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக் கொடுத்தார்.
30ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 7ஆம் திகதி நற்கருணை விழா இடம்பெற்றது.

By admin