புனித. யோசே வாஸ் ஆண்டு நிறைவு நிகழ்வு – 13.01.2018

சன.06. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் 2017 தை மாதம் தொடக்கம்  கடைபிடிக்கப்பட்டு வந்த புனித.யோசே வாஸ் அண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வுகள் 13.01.2018 சனிக்கிழமை கலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை புனித. யோசே வாஸ்  பணியாற்றிய சில்லாலை…

அமைதிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மைக்கு இடமளிப்போம்

  டிச.30,2017. “அமைதிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மைக்கும், செயல்களுக்கும் இந்நாள்களில் இடமளிப்போம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ

டிச.30. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் அவருடைய பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வும் இன்று  (சனிக்கிழமை 30ஆம் திகதி) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.