சன.06. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் 2017 தை மாதம் தொடக்கம்  கடைபிடிக்கப்பட்டு வந்த புனித.யோசே வாஸ் அண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வுகள் 13.01.2018 சனிக்கிழமை கலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை புனித. யோசே வாஸ்  பணியாற்றிய சில்லாலை ஊரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகள் பற்றிய விசேட அறிவுறுத்தல்கள் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. யோசப்தாஸ்ஜெபரட்ணம் அடிகளாரால் வழங்கப்பட்டுள்ளது.

By admin