Author: admin

இயேசு பாலனின் வலுவற்ற எளிமையைத் தியானிப்போம்

டிச.23,2017. “கிறிஸ்மஸை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைத் தியானிப்போம். அங்கே இறைவன் இருக்கின்றார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

“கிறிஸ்மஸ் விழாவை விடுதலை செய்வோம்!” – திருத்தந்தை டுவிட்டர்

  டிச.23,2017. நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்மஸ் விழாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் உலகப் போக்கிலிருந்து அதனை விடுதலை செய்வோம்! இறைவனால் அன்புகூரப்படுவதே, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அழகு” என்று…

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017  காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது.

புனிதப் பொருள்கள் குறித்து புனிதர் பட்ட பேராயத்தின் அறிக்கை

டிச.16,2017. அருளாளராகவும், புனிதராகவும், திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டோரின் புனிதப் பொருள்கள், மற்றும் உடல்கள், பொதுமக்களின் வணக்கத்திற்கென வைக்கப்படுவது குறித்து, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.