யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின்…