மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித பற்றிமா அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களும் திருவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin