பரந்தன் புனித அந்தோனியார் ஆலய ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட திறப்புவிழா
பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…