முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி கிறீஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழியாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சதீஸ்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin