தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் தீவகத்தின் பல்வேறு பங்குகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மக்கள்; பக்தியோடு கலந்து தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்காக செபித்தனர்.
           

By admin