யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 21 வது தொடர் 19ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிவிலியத்தில் நீதி என்ற தலைப்பில் அருட்திரு ஜெயபாலன் குருஸ் இவர்கள் உரையை நிகழ்த்தினார்.

By admin