????????????????????????????????????

ஏப்.13.யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இன்று (13ம் திகதி வெள்ளிகிழமை) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு தியாகோன்களும் செபமாலை தாசர் சபையை சேர்ந்த ஒரு தியாகோனும் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

By admin