கரம்பொன் – மெலிஞ்சிமுனைப்பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 65 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

By admin