மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக திருப்பண்ட காப்பாளராக பணியாற்றி வந்த திரு. நாகமணி சின்னத்துரை – பொன்ட் அவர்கள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ஆண்டவருக்கு நன்றிகூறி அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

By admin