![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2021/06/168190284_3026900310861512_1512940847504740030_n.jpg)
யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார். அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பாகும்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2021/06/168231010_3026900437528166_8763915336420175399_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2021/06/167716571_3026900380861505_3039959340744216011_n-960x675.jpg)