மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 01. 04 .2021 வியாழக்கிழமை இன்று இறைபதம் அடைந்து விட்டார். பல நெருக்கடியான காலகட்டத்தில் நல்லாயனாக பணியாற்றி ஈழத்தமிழர் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஆயரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடி அவரை அஞ்சலிப்போம். .

By admin