வவுனியா மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்

By admin