கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 
யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ரீதியாக 09 நிலையங்களில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.

By admin