கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு

போரினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது.…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினருக்கும் ஒய்வுபெற்ற குருக்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தவக்கால சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தினம்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கபட்ட கல்லூரி தினம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை கடந்தவருடம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் யூபிலி ஆண்டை நினைவுகூர்ந்த அமலமரித்தியாகிகள் சபையை…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சர்வதேச நீர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் செயல்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்டத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்திட்டத்தின் ஒர் அங்கமாக சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நிறுவன இயக்குநர் அருட்தந்தை…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் 22ஆம் திகதி…