சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் இளையோருக்கான கருத்தமர்வு
‘பால்நிலை சமத்துவம்’ என்னும் கருப்பொருளில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் இளவாலை யூதாததேயு ஆலய மற்றும் புனித வளனார் விடுதி இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான்…