தனிப்பாடல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு
யாழ் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்க;டாக முன்னெடுக்கப்பட்ட தனிப்பாடல் போட்டி மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…