இலண்டன் நாட்டில் பணியாற்றி அங்கு உயர்கல்வியை மேற்கொண்டு வந்த யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்திரு எல்மோ ஜெயராசா அருட்திரு றெக்சன் பிலிப்புராசா ஆகியோர் கடந்த மாதம் 26ஆம் திகதி வியாழக்கிமை இலண்டன் தூய மரியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இவர்கள் கத்தோலிக்க கல்விசார் தலைமைத்துவத்தில் கற்கை நெறியை மேற்கொண்டார்கள் என்பதுடன் அருட்திரு றெக்சன் யாழ். மறைமாவட்டத்திற்கு மீண்டும் வந்த ஆயரின் செயலராக பணியாற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin