_MG_0833பிப்.4. புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பும், டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் , புதிய கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வும் இன்று 04.02.2018 காலை 11.00 மணிக்கு    யாழ் மறைமாவட்ட   மறைக்கல்வி நிலைய மண்டபத்தில், புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி இயக்குனர்  அருட்திரு. ரவிச்சந்திரன்  நெறிப்படுத்தலில்  மிகவும் சிறப்பான முறையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்  அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் கலந்து சிறப்பித்தார்.   இக்கலூரியில் 2017ம் ஆண்டில் 14  மாணவர்களும் 2016ம்  ஆண்டில் 11 மாணவர்களும்  இறையியல் டிப்ளோமா பரீட்சையில் கலந்து கொண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் 2017ம் ஆண்டில் 10 மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

_MG_0786 _MG_0795 _MG_0796 _MG_0798 _MG_0799 _MG_0800 IMG_0837 IMG_0838 IMG_0841

By admin