
தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா இம்முறை எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெறவுள்ளது.
Continue reading இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா – பிரமந்தனாறுதர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா இம்முறை எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெறவுள்ளது.
Continue reading இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா – பிரமந்தனாறுநாட்டில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் பொறுப்பற்ற தற்போதைய அரசாங்கத்தின் ஊழலையும் அவர்களின் அசமந்தபோக்கினையும் கண்டித்து மக்கள் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Continue reading அரசுக்கு எதிராக போராட்டங்கள்முல்லைத்தீவு மறைக்கோட்ட புதுக்குடியிருப்பு பங்கின் மந்துவில் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த திருமுக ஆண்டவர் ஆலயம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
Continue reading திருமுக ஆண்டவர் ஆலயம் – திறந்துவைப்புயாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆணைக்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றது.
Continue reading சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனைஇலங்கை மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவினால் பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும் 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.
Continue reading பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும்இலண்டன் நாட்டில் பணியாற்றி அங்கு உயர்கல்வியை மேற்கொண்டு வந்த யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்திரு எல்மோ ஜெயராசா அருட்திரு றெக்சன் பிலிப்புராசா ஆகியோர் கடந்த மாதம் 26ஆம் திகதி வியாழக்கிமை இலண்டன் தூய மரியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.
Continue reading முதுகலைமாணி பட்டம் – யாழ் மறைமாவட்டக் குருக்கள்யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு அண்மையில் இளவாலை மாரீசன்கூடல் பிரதேசத்தில் அமைந்துள்ள சென் லூட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
Continue reading சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டிஇரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் 9ஆம் திகதி சனிக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் யாழ். மறைமாவட்ட மறைக்கலவி இயக்குனர் அருட்திரு யேம்ஸ் அவர்களின் வாழிகாட்டலில் நடைபெற்றது.
Continue reading இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
Continue reading அருட்சகோதரி றோசலின் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்