யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். Continue reading
பருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் இளையோர் தினம்.
பருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று இளையோர் தின நிகழ்வும் மறைக் கல்விவார ஆரம்ப நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பங்கு இளையோர் ஒன்றிய கொடியும் மறைக் கல்வி மாணவர்களின் கொடியும், முறையே யாழ்ப்பாண மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் , பருத்துறை பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டன. Continue reading
இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி
செப்டம்பர் 16,, யாழ்ப்பாணம். 10.09 2018 தொடக்கம் 14.09.2018 வரை யாழ். மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தால், இவ்வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய இளையோர் முழுமையான தலைமைத்துவ பயிற்சியை பெற்றனர். Continue reading
தருமபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழா
செப்டம்பர் 16, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தின் தருமபுரம் பங்கில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவும் புனிதரின் திருவிழாவும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பங்குதந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரதாஸ் தலைமயில் இடம் பெற்றது . Continue reading
கிறிஸ்தவரின் சக்திவாய்ந்த பணி, செபிப்பது – திருத்தந்தை
“ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆற்றக்கூடிய முதல் மறைப்பரப்புப் பணி, செபிப்பது. அதுவே மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 29, இப்புதனன்று வெளியிட்டார். Continue reading
“திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல்

‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரும், இறையியலாளருமான Steven Walford என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Continue reading
கிளி, முல்லை மறைக்கோட்ட – மறையாசிரியர்களுக்கான ஒருவாரகால துரிதபயிற்சி
05.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பங்குகளிலிருந்து (25) மறையாசிரியர்கள் இதில் கலந்துகொண்டார்கள். Continue reading
மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது-திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில் செய்துள்ள மாற்றம், விசுவாசத்தின் சாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கும், மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக உள்ளது என, பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார். Continue reading
Priest Honored
02.08.2018. Jaffna. Rev. Fr. N.M.Saveri, the Founder-Director of Centre for Performing Arts (Thirumarai Kalamanram/Ranga Kala Kendraya), an inter- cultural organization known for its peace-building activities through creative Arts, was given an award “in recognition of the services rendered to the field of Drama and Theatre Arts” on 19 July 2018 at the inauguration ceremony of a three-day Theatre Festival 2018 organized by the Depart of Fine Arts, University of Jaffna. Continue reading
தேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்
10.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா மற்றும் பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளனர். Continue reading