90வது அகவையில் அருட்பணி. J.B. தேவராஜா அடிகளார் இறைவனுக்கு நன்றிகூறி தனது நன்றி திருப்பலியை மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்களோடு இணைந்து இன்று 16.06.2020 காலை 11 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.

By admin