Month: January 2023

உலகில் தீமைகள் அகல மரியன்னையிடம் மன்றாடுங்கள் – புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ் மறைமாவட்ட ஆயர்

மரியன்னை எத்தீங்குமின்றி எமை காக்கும் வல்லமையுள்ள தாய் எனவே அத்தாயிடம் உலகில் தீமைகள் அகல மன்றாடுங்களென தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். மலர்கின்ற 2023ஆம் புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும் இனியதாய்…

தேசிய மட்டத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல் மற்றும் பரதநாட்டியப் போட்டிகளில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப்பெற்று வெற்றியீட்டியுள்ளனர். கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் பாடசாலையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் யாழ் புனித…

தனிப்பாடல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு

யாழ் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்க;டாக முன்னெடுக்கப்பட்ட தனிப்பாடல் போட்டி மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

கனடா திருமறைக்கலாமன்றம் உதவி

கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ். திருமறைக்கலாமன்றத்தினூடாக யாழ்ப்பாணம், மாங்குளம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடடக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்…