x05.01.2019 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்திரு மரியதாஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் பிரதம விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளிலிருந்து மறைக்கல்வி மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து பங்குபற்றினர்.z c

By admin