29261154_1712742735449835_5046430197335719936_oமார்ச்,20,2018 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம் நேற்று (19.03.2018) திங்கள்கிழமை காலை யனாதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற புலம்பெயர் பழைய மாணவர்களின் நிதி உதவியில் கட்டப்பட்ட இந்த தொழில்நுட்ப கூடம் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.29386283_1712743635449745_9013908917075312640_o 29388771_1712743665449742_669501894397263872_o 29425788_1712743475449761_117602475216732160_o 29366109_1712743115449797_579360052796719104_o

By admin