IMG_20180119_084153சன19.  யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய  மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகப்  பைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் பாப்பிறைகளின் சபைகளில் ஒன்றான திருப்பாலர் சபையின் மறைமாவட்ட இயக்குனர் அருட்திரு.செ.எயின்சிலி   றொஷான் ஏற்பாட்டில்  இந்நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில்  பாடசாலை அதிபர் திருமதி. யஸ்ரின் பிறின்சிலி முன்னிலையில்  மனவர்களுக்கான புத்தாகப்  பைகளை  மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள்  வழங்கிவைத்தார்.IMG_20180119_084210

By admin