புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை அருட்தந்தை நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 35 வரையான குருதிக் கொடையாளர்கள் கலந்து
இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin